இவ்வுலகில் தெய்வத்தை விடவும் உயர்ந்தவர்கள் பெற்றோர். அதில் தாய்க்கு அடுத்தப்படியாக நாம் வணங்க வேண்டியவர் நம் தந்தை என்கிறார் ஒளவையார்.