வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By dinesh
Last Updated : புதன், 6 ஜூலை 2016 (17:13 IST)

லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாதம் சிறை தண்டனை

அர்ஜெண்டீனா மற்றும் பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரி மோசடி செய்ததால் நீதிமன்றம் அவருக்கு 21 மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.


 

2007-2009 வரை மெஸ்ஸியின் தந்தையும் ஜார்ஜ் ஸ்பெயின் நாட்டுக்கு வரி மோசடி செய்ததால் அவருக்கும் 21 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
மேலும், வரி ஏய்ப்பு நீதிமன்றம் மெஸ்ஸிக்கு ரூ.15 கோடி அபராதம் வித்துள்ளது.