இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நியூஸீலாந்தை எதிர்த்து இந்தியா வெற்றி பெற்ற போட்டியில் நடுவர் தீர்ப்பை ஏற்காமல் சற்றே எதிர்ப்பு காட்டியதற்காக இந்திய வீரர் விராட் கோலிக்கு அவரது ஆட்டத் தொகையில் 15% அபராதம் விதித்துள்ளார் ஐ.சி.சி. ஆட்ட நடுவர் ஆலன் ஹர்ஸ்ட்.