ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட்டே நாடகமான பிறகு தற்போது அணியை ஏலம் எடுத்தவர்கள் எழுப்பும் முழக்கங்களும், கொடுக்கும் பேட்டிகளும் அடுத்த கட்ட நாடகத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருப்பதை காட்டுகிறது.