இந்தியா, இங்கிலாந்திடம் பெற்ற தோல்விகளிலிருந்து மீற அணியை மறுகட்டுமானம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கிரிக்கெட் பண்டிதரும், பத்தியாளருமான பீட்டர் ரீபக், லஷ்மண், ரெய்னாவுக்குப் பதில் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் ஷர்மா, வீரத் கோலியை சேர்க்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.