தனது அணி வீரர்கள் ஏறக்குறைய அனைத்து போட்டிகளிலுமே சூதாட்டம் விளையாடுகின்றனர் என்று அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை வெளியிட்ட பாகிஸ்தான் வீரர் யாசர் ஹமீது தான் அவ்வாறு கூறுமாறு வலியுறுத்தப்பட்டேன் என்றும் பிறகு அந்த நிலைப்பாட்டைத் தக்கவைக்கவேண்டும் என்று மிரட்டப்பட்டேன் என்றும் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.