பிசிசிஐ த்லையீட்டில் நடைபெற்று வரும் ஐசிசி அமைப்பு கிரிக்கெட்டை இருதரப்பினருக்கும் நியாயமாக நடத்தாமல் கல்லா கட்டுவதற்காக பந்து வீச்சைக் காலி செய்யும் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்ததால் ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக இந்திய பந்து வீச்சாளர்கள் திணறுகின்றனர்.