கேரி கர்ஸ்டன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சாதித்து விலகிய பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இங்கிலாந்து அணிக்கு 8 ஆண்டுகள் பயிற்சியாளராகப் பணியாற்றிய டன்கன் பிளெட்சர் என்ற முன்னாள் ஜிம்பாப்வே வீரரை பயிற்சியாளராக அறிவித்தது.