உலகை உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சம் காரணமாக 2011ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.