பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆஸ்ட்ரேலியாவின் ஜெஃப் லாசன், அந்த அணியின் வீரர்கள் மிரட்டப்படுகின்றனர். அதனால் சூதாட்டம் என்பது ஏதோ பணம் தொடர்பான விவகாரம் அல்ல என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கையில் எழுதியுள்ள பத்தியில் எழுதியுள்ளார்.