பில்லியன் டாலர்கள் கணக்கில் பணம் சம்பாதிப்பதைவிட கிரிக்கெட் ஆட்ட உணர்வையும் கிரிக்கெட் ஆட்டத்தையும் நிலை நிறுத்த பி.சி.சி.ஐ. முன் வரவேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டனும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான டோனி கிரேக் பிசிசிஐ மீது சாடல் தொடுத்துள்ளார்.