ராபின் உத்தப்பா என்ற ஆக்ரோஷமான துவக்க வீரர் இந்தியாவுக்கு கடைசியாக விளையாடியது 2008ஆம் ஆண்டு. இவர் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதிப் போட்டியில் பிரட் லீயின் பந்தை ஒரு டென்னிஸ் ஷாட் ஆடி நேராக சிக்சர் அடித்ததை மறக்க முடியாது.