கவுதம் கம்பீரின் அட்டகாசம் நேற்றும் தொடர்ந்தது. இந்தியாவின் உலகம் மதிக்கும் சிறந்த கிரிக்கெட் ஆளுமையான திராவிடிடமும் தனது வாய்ச்சாலத்தைக் காட்டியுள்ளார் கம்பீர். ஆனாலும் தான் எதுவும் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கவில்லை, திராவிடை நான் மிகவும் மதிக்கிறேன், என்று சப்பைக் கட்டும் கட்டியுள்ளார் கம்பீர்.