மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து அணி ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டம் கைவிட்டுப்போனது என்பதால் ஆத்திரமடைந்த ரிக்கி பாண்டிங் பீட்டர்சனுக்கு ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று நடுவர்களிடம் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.