நேற்று தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிகப்பெரிய தோல்வி அடைந்தது. ஆனால் இந்தத் தோல்வியை இலங்கை அணி வீரர்கள் பெரிதாகக் கொண்டாடி வரும் வேளையில் நடுவர் மோசடிகள் பற்றி அவர்கள் குறிப்பிடத் தவறுகின்றனர்.