இங்கிலாந்தில் நடைபெறும் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு உலக சாம்பியன் என்ற பட்டத்துடன் சென்ற இந்திய அணி சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி தழுவி வெளியேறியது பற்றி பல்வேறு துருவல் விசாரணைகள் துவங்கி விட்டன.