ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் மோசடி செய்தது அம்பலமானது. இதனையடுத்து இவரது தந்தையும் முன்னாள் இங்கிலாந்து வீரரும், ஐசிசி. ஆட்ட நடுவருமான கிறிஸ் பிராட் மீது ஆஸி. ஊடகம் ஒன்று நெருப்பைக் கக்கியுள்ளது.