சுபாஷ் சந்திராவின் இந்தியன் கிரிக்கெட் லீக் ஒருங்கிணைப்பாளராக இருந்ததால் பி.சி.சி.ஐ.-யால் ஒதுக்கப்பட்ட இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் மீண்டும் பி.சி.சி.ஐ. செயல்பாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.