ஐபிஎல். கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த முட்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.