எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்த இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை அரையிறுதி கிரிக்கெட் நேற்று மொஹாலியில் இந்திய ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு ஏற்ப இந்திய வெற்றியில் முடிவடைந்தது.