நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பு எதையும் யூசுப் பத்தான் செய்யவில்லை. இதற்குக் காரணம் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் இருந்தார் ஆனால் அதன் பிறகு காரணமில்லாமல் விலக்கப்பட்டார் இதனால் அவரது தன்னம்பிக்கை காலியாகிவிட்டது என்கிறார் கொல்கட்டா பயிற்சியாளர் வாசிம் அக்ரம்.