ஐபிஎல். ஸ்பாட் பிக்சிங், சூதாட்டம் பற்றியெல்லாம் நியாயமாக எதுவும் கூறாமல் பிசிசிஐ அடிவருடியாக இருந்து வரும் நவ்ஜோத் சிங் சித்து இந்தியா கர்வம் கொள்ளும் ஒரு பிராண்ட் ஐபிஎல்.கிரிக்கெட் என்று பிசிசிஐ-யின் ஏஜெண்டாக உளறிக் கொட்டியுள்ளார்.