இந்திய அணிக்காக ஓரிரு போட்டிகளில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களுக்கு ஐ.பி.எல். உரிமையாளரகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால் அதே இந்திய தேசிய அணிக்கு இன்னும் விளையாடாத ஆனால் திறமையான மாநில அளவிலான வீரர்களை 'ஜுஜுபி' தொகைக்க்கு ஒப்பந்தம் செய்வதால் அந்த வீரர்கள் சிலர் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.