இந்திய செய்தி தொலைக்காட்சிகளை பிரதானமாக 3 விஷயங்கள் ஆக்கிரமித்து வருகின்றன என்று லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் தயா கிஷன் துஸ்ஸு தனது சமீபத்திய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.