ஐ.பி.எல். ஒரு பொன் முட்டையிடும் வாத்துதான், அதற்காக அதை உடனடியாக அறுத்து லாபம் சம்பாதிக்கும் போக்கை கடைபிடித்தால் முதலுக்கே மோசமாகிவிடும் நிலை ஏற்படும்.