இந்திய கிரிக்கெட் சூதாட்டத்தில் நாறிக்கொண்டிருக்கும் வேளையில் ஊழலில் தன் மருமகன் ஈடுபட்டாலும் நான் ராஜினாமா செய்யமாட்டேன் என்று அழுது அடம்பிடிக்கும் ஸ்ரீனிவாச்னை பெரிய அரசியல் தலைகள் உட்பட யாருமே விலக்கூறவில்லையே ஏன்? குறைந்தது அவரது இந்தப் பிடிவாதம் தவறு என்று கூட கூறவில்லையே ஏன்? இப்படி பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதைத் துளைக்கலாம்.