இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு நிம்பஸ் நிறுவனத்திற்கு பி.சி.சி.ஐ. ஒளிபரப்பு ஒப்பந்தம் அளித்திருந்தது, ஆனால் அந்த ஒப்பந்தம் டிசம்பர் மாதம் முடிவுக்குவந்தது. இதனையடுத்து நிம்பஸ் நிறுவனம் ரூ.600 கோடி மதிப்பிலான நஷ்ட ஈடு வழக்கைத் தொடர்ந்துள்ளது.