டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது. பேட்டிங்கில் கடுமையாக சொத்ப்பை வருவதோடு முக்கிய வீரர்களை (சேவாக், புஜாரா) ரன் அவுட் செய்து இந்திய அணிக்கு தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் கம்பீர் தனது பார்ம் பற்றி கவலைப்படாமல் அலட்சியப்போக்கில் இருப்பதாக செய்திகள் அடிபடுகிறது.