இயற்கையே ஆராதிக்கும் மா சந்திரிக்கா தேவி தாம் திருத்தலம் பலராலும் அறியப்பட்ட ஓரிடம்தான். லக்னோவில் உள்ள பக்ஷி கா தலாப் (பறவைகளின் குளம்) என்ற கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.