ஆன்மீகத்தைப் பொருத்தவரை கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையே பிரிக்க முடியாத ஒரு சிறப்பு பந்தம் உள்ளது. எவ்வளவு தொலைவையும், எத்தனை இடர்பாடுகளையும் தாண்டி கடவுளின் இருப்பிடத்திற்கு அது, அவனை சுண்டி இழுத்துவிடும்.