இறைவனின் நீதிமன்றத்தில் இந்து என்றோ, முஸ்லிம் என்றோ சீக்கியர் அல்லது கிறிஸ்துவர் என்றோ எந்த பேதமும் இல்லை. இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை அப்படிப்பட்ட மீரன் தாதார் என்ற புனித தளத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம்.