கோவை மாநகரில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதற்கு முன், ஜூன் 13ஆம் தேதியன்று அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நேயம் நடத்திய கருத்தரங்கில் வெளியிடப்பட்ட தமிழ் மலர் 2010, தமிழ் ஆர்வலர்கள், தமிழனப் பற்றாளர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு மொழி, இன, வரலாற்று ஆய்வுத் தொகுப்பாகும்.