வெகு நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கும் சில அநாதைப் பிணங்களை அரசோ அல்லது சேவை அமைப்புகளோ முன்வந்து புதைக்க ஏற்பாடுகள் செய்யும். அனாதைப் பிணங்களுக்குக் கிடைக்கும் அந்த சேவை கூட, ஆள் அடையாளம் தெரிந்த சில உடல்களுக்குக் கிடைப்பதில்லை.