தனக்குள்ள நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் உயிர் வாழ்வதை விட, இல்லத்தில் நிம்மதியாக தனது மீதிக் காலத்தைக் கழித்துவிட்டு மரணமடைய விரும்புகிறார் ஒரு சிறுமி.