கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து நேரிட்டு 94 குழந்தைகளை பலிவாங்கியதன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.