மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில், தனது பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை, தனது பிறந்த நாளன்று அனாதையான விவரம் தெரிய வந்துள்ளது.