சேவாலயா அமைப்பை நடத்தி வரும் முரளிதரனுக்கு, அவரது சிறந்த சேவையைப் பாராட்டி மெட்ரான் சென்னா பாட்னா ரோட்டரி கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது