இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள், பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை மிகவும் கண்டிக்கிறார். ஒரு முறை, அவன் மூக்கு மண்ணாகட்டும் என்று மூன்று முறை கூறினார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர், யாரை இப்படி கடிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டார்.