கேள்விகளை புரிந்து கொண்டு, நியாயமாக பதில் அளிக்கும் தன்மை இருந்தால் போதும். குழந்தைகள் சாட்சியத்தையும் ஏற்று தண்டனை வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.