எல்லோருக்கும் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய செல்வம் அவர்களது குழந்தைகள்தான். ஆனால் பலரும் அந்த செல்வத்தை வைத்துக் கொண்டு வாழத் தெரியாமல் இருக்கின்றனர்.