சுற்றுச் சூழல் மாசிலிருந்தும், சத்தத்திலிருந்தும் கருவுற்றபெண்கள் தற்காத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாத பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தைக்கு உடல்நலம் வாழ்வின் பிற்காலங்களில் பாதிக்கும்