தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மறுபுறம் திருச்சி கிழக்கு தொகுதிக்கு நடைபெற வாய்ப்புள்ள இடைத்தேர்தல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. த.வெ.க தலைவர் விஜய்யிடம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்த அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்ட நிலையில், திருச்சி கிழக்கு...