மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் மாபெரும் நடைப்பயணத்தை இன்று உற்சாகமாகத் தொடங்கினார். இந்த நடைப்பயணம் வரும் ஜனவரி 12-ஆம் தேதி மதுரையில் நிறைவடைய உள்ளது. திருச்சி அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய இந்த எழுச்சி பயணத்தின் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், வைகோவின் போராட்ட குணத்தையும்...