நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் விஜய்.. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை காண பல ஆயிரம் மக்கள் கூடிவிட்டனர். மதியம் 12.30 மணிக்கு விஜய் வருவார் என சொல்லப்பட்டது. ஆனால், அவர் இரவு 7.30 மணிக்குதான் அந்த இடத்திற்கு சென்றார். விஜய் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்...