வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (12:21 IST)

’அட கொடுமையே’ - மாமல்லபுரம் உல்லாச விடுதியில் காவல்துறை உயரதிகாரியின் மகள்!

கேரள மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயரதிகாரியின் மகள், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். 


 

 
 
இவர் தனது ஆண் நண்பருடன் மாமல்லபுரம் சென்றுள்ளார். அங்கு, தனியார் விடுதி அறையில் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  
 
அதில், தன்னை விடுதி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறி இருக்கிறார். இதை அடுத்து, காவல்துறையினர், அப்பெண்ணின் காதலன் உட்பட 3 பேரை கைது செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.