வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 12 டிசம்பர் 2015 (13:34 IST)

மழையால் பாதிக்கபட்ட 2 லட்சம் பேருக்கு உதவும் அரவிந்த்சாமி : வீடியோ

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் அரவிந்த்சாமி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 2 லட்சம் பேருக்கு உதவி இருக்கிறார். அது பற்றி அவர் பேசும் வீடியோ வெளியாகியிருக்கிறது.


 
 
சமீபத்தில் பெய்த கன மழையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரௌண்டு டேபிள் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
 
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர், தடுப்பு ஊசிகள்,சோப்பு, டூத் பிரஸ் உட்பட ஏரளமான பொருட்களை வழங்க உள்ளார்கள்.
 
இது பற்றி அவர் பேசும் வீடியோவை நீங்கள் பாருங்கள்...