அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கட்சிப் பதவி பறிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கட்சிப் பதவி பறிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக வலம் வந்த கோகுல இந்திரா, நடைபெற்ற தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் இருந்து மகளிர் அணி செயலாளர் பதவியை முதல்வர் ஜெயலலிதா பறித்துள்ளார். அவருக்குப் பதிலாக நெல்லை எம்பி விஜிலா சத்யானந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.