காங்கிரஸ் கட்சி சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் நேற்று விருப்பமனு பெறப்பட்டது. முதல் நாளில் 300 பேர் விருப்பமனு பெற்று, பூர்த்தி செய்து கொடுத்தனர்.