திமுக தலைவர் கருணாநிதி, வழக்கு எப்போது முடியுமோ? மத்திய அரசு எப்போது மின்சாரம் தருமோ? யாமறியேன் பரம்பொருளே என்று கடவுளை அழைத்து தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.