புதிய தலைமைச் செயலக கட்டுமானம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் விலகியத்தை தொடர்ந்து நீதிபதி ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.